25.3.2018 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா 12ஆம் ஆண்டு மகா குருபூஜை நடைபெறல்.
வரவிருக்கும் 25.3.2018 ஞாயிறு அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் சுவாமிகளின் 12ஆம் ஆண்டு மகா குருபூஜை கொண்டாடப்படவுள்ளது. அவ்வமயம், சுவாமிகள் எழுதிய சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அன்பர்கள், பெற்று, பயின்று, வாழ்வில் கடைப்பிடித்து, இன்புற்று வாழ வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20150802_102535.jpg
IMG_20150802_095329.jpg
Write a comment