இன்று, 20.5.2018 காலை 10.00 மணி அளவில், திரு அருட்பா தயவுப் பாக்கள் பாராயணம் செய்யப்பட்டது. பிற்பகல் சுமார் 1.00 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு, அதன் பின்னர், வந்திருந்த பக்தர்கள், அருகில் வசிக்கும் ஏழை எளியோர் ஆகியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திரு எஸ்.ஆர். இராமலிஙக்ம் செய்திருந்தார்.
vlcsnap-2018-01-12-19h02m20s921.png
Write a comment