Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
12.7.2018 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா தயவு சத்திய ஞான கோட்டத்தில் திருவாதிரை நிகழ்ச்சி நடைபெறல்.
     திண்டுக்கல் பார்வதி பட்டு செண்டர் அருகே அமைந்துள்ள திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டத்தில், வரும் 12.7.2018 அன்று காலை 7.00 மணிக்கு திருவாதிரை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்பர்கள் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png