Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
12.8.2018 திண்டுக்கல் மாவட்டம் பொன்னகரம் தயவு இல்லம் மாதப் பூச விழா.
     வரும் 12.8.2018 ஞாயிறு அன்று காலை, 10.00 மணி அளவில், திண்டுக்கல் மாவட்டம், பொன்னகரம், சுவாமி சரவணானனந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், அகவல் பாராயணம் நடைபெற உள்ளது. மற்றும் அது முடிவடைந்ததும், சொற்பொழிவு, ஜொதி வழிபாடு, அன்னதானம் நடைபெறும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அனைவரும் இதில் பங்கு பெற்று, அருள் நலம் பெற வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகின்றனர்.
vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png