Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
5.9.2018 திண்டுக்கல் சத்திய ஞான கோட்டத்தில் திருவாதிரை நாள் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
   இன்று, 5.9.2018 புதன் கிழமை காலை 7.30 மணி அளவில், திண்டுக்கல்லில், சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லமான ச்த்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது. தயா விளக்க மாலை, திரு அருட்பா பாடல்கள், அன்பர்களால், பாடப்பட்டது. 40 சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் பங்கேற்றனர். காலை 9.00 மணி அளவில், விழா நிறைவுற்றது.
IMG_20160721_200958.jpg

IMG_20160721_200958.jpg