Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.9.2018 திண்டுக்கல் பொன்னகரம் மாதப் பூச நாள் விழா கொண்டாடப்பட்டது.
இடம்..சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லகம். பொன்னகரம், திண்டுக்கல்.

9.9.2018 அன்று, காலை 10.00 மணி அளவில், மேற்படி விழா துவங்கியது, திரு அருட்பாவிலிருந்து பதிகங்கள், தயவுப் பாக்கள் ஆகியவை, சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டன. முடிவில், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு, மதியம் 1.15 மணி அளவில், அன்னதானம் வழங்கப்பட்டது.
vlcsnap-2018-02-27-17h00m11s234.png

vlcsnap-2018-02-27-17h00m11s234.png