மாதந்தோறும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று, திரு அருட்பா பாடல்கள், தயவுப் பாக்கள் ஆகியவை சன்மார்க்க அன்பர்களால் பாடப்படும் வழக்கம் உள்ளது. இந்த மாதம் வரவிருக்கும் 20.1.2019 அன்று. காலையில் இவ்வழிபாடு நடைபெற உள்ளது.
New Doc 2018-08-10_1.jpg
Write a comment