வரவிருக்கும் 21.1.2019 திங்கட் கிழமை அன்று, வடலூரில், தைப்பூச விழா, அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், வடலூரில், மேட்டுக் குப்பத்தில், சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு, திண்டுக்கல் திரு ராமலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார். அன்பர்கள், சலுகை விலையில் பெற்று, பயின்று, இன்புற்றிருக்க அவர் வேண்டிக் கொள்கின்றார்.
20150520_154927.jpg
Write a comment