திண்டுக்கல் பொன்னகரத்தில், தயவு இல்லம் கட்டும் பணிகள் துவங்கி விட்டன. தொய்வில்லாமல், அதற்கென நியமிக்கப்பட்ட எஞ்சினியர் பணிகளைச் செய்து வருகின்றார். ஊடே ஊடே, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம், மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் அவர்களின் குமார்ர் திரு எஸ்.எஸ்.ஆனந்தன் ஆகியோர், செய்துகொண்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்து போதுமான அறிவுரைகளை, எஞ்சினியருக்கு வழங்கியும் வருகின்றனர்.
vlcsnap-2021-03-28-18h25m47s473.png
vlcsnap-2021-03-28-18h26m08s769.png
IMG-20210412-WA0013.jpg
vlcsnap-2021-03-28-18h26m37s854.png
Write a comment