வரவிருக்கும் 23.9.2021 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்குள், திண்டுக்கல் பொன்னகரத்தில் கட்டப்பட்டு வரும் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் நிலை வைக்கும் வைபவம் நடைபெறவுள்ளது. அன்று காலையில் திரு அருட்பா பதிகங்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2021-03-09-13h33m02s111.png
20150405_082857.jpg
Write a comment