இடம்: மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டம்.
நாள் 1.9.2017 முதல் 3.9.2017 வரை மூன்று நாடுகள் பங்கேற்கும் சன்மார்க்க மாநாடு.
(இந்தியா, மலேசியா, இலங்கை)
பல்வேறு நாடுகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இம் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புச் செய்யும்படி, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், மலேசிய அன்பர்கள் ஏற்பாட்டின் பேரில், இவ் விழாவில், திரு அருட்பா இசைக் கச்சேரி செய்வதற்கு இசைவு தந்துள்ளார். அனைவரும் வருக...அருள் நலம் பெறுக.
நாள் 1.9.2017 முதல் 3.9.2017 வரை மூன்று நாடுகள் பங்கேற்கும் சன்மார்க்க மாநாடு.
(இந்தியா, மலேசியா, இலங்கை)
பல்வேறு நாடுகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இம் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புச் செய்யும்படி, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், மலேசிய அன்பர்கள் ஏற்பாட்டின் பேரில், இவ் விழாவில், திரு அருட்பா இசைக் கச்சேரி செய்வதற்கு இசைவு தந்துள்ளார். அனைவரும் வருக...அருள் நலம் பெறுக.
1432740426067.jpg
Write a comment