Srilanka Gnana Sabai Temple
1.9.2017 இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில் முதல் நாள் மாநாடு நடைபெற்றது.
     முதல் நாள் மாநாடு, 1.9.2017 வெள்ளியன்று,  இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் தயவுத்திரு ஆறுமுகம் நடராஜன் ஐயா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்தியாவிலிருந்து சென்ற அன்பர்கள் மூலம், சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு, திரு அருட்பா இசைக் கச்சேரி என்று, அன்பர்கள் அனைவருக்கும் இந்நாள் இனிய நாளாக, அருள் விளங்கும் நாளாக மலர்ந்தது. பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
20140117_063531.jpg

20140117_063531.jpg

2013-02-02.jpg

2013-02-02.jpg