Srilanka Gnana Sabai Temple
இலங்கை சத்திய ஞான கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், மதுரை தமிழ்ப்பேராசிரியர் பங்கு பெற்றுப் பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் (பொறுப்பு) திருமதி மலர்விழி மங்கையர்க்கரசி அவர்கள், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், 1.9.2017 மற்றும் 2.9.2017 ஆகிய இரு நாட்கள் சன்மார்க்கச் சொற்பொழிவாற்றினார். இதற்கான முன்னேற்பாடுகளை, நிறுவனர் திரு கேதீஸ்வரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். திரளான மக்கள் இச் சொற்பொழிவினைக் கேட்டு இன்புற்றனர்.
20140114_081130-1.jpg

20140114_081130-1.jpg

059.JPG

059.JPG

20140114_080858.jpg

20140114_080858.jpg

20140117_063531.jpg

20140117_063531.jpg

Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
செய்தியைக் கண்ணுற்றுச் சிந்தையில் தேனுற்றோம்
வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!
Sunday, September 10, 2017 at 15:20 pm by Durai Sathanan