Srilanka Gnana Sabai Temple
Sri Lanka Vembirai Meesalai north Sathiya Gnana kottam function from 19.8.2017 to 3.9.2017
      கடந்த 19.8.2017 முதல் 3.9.2017 வரையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மீசாலை வடக்கில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், அதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உண்ணீர் சொரிவிக்கும் சிறப்பு வழிபாடு மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாட்டினை நடத்தி சன்மார்க்க உலகுக்கு ஒரு பெரும் தொண்டினைச் செய்துள்ளனர். இம் மாநாட்டில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும், மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்தும் சன்மார்க்க அன்பர்களும், சொற்பொழிவாளர்களும், திரு அருட்பா இசைக் கச்சேரி செய்வோரும்...சென்று, இம்மாநாட்டில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற்றனர், சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணியில், தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.  1.9.2017 முதல் 3.9.2017 வரையில் மாநாட்டினையும் அவர் நடத்திக் காட்டினார்.

ஒற்றை மனிதராக, அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களை வைத்துக் கொண்டு இச்சாதனைகளைச் செய்த திரு கேதீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சன்மார்க்க உலகத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்.
20140115_074557-1.jpg

20140115_074557-1.jpg

2013-02-02.jpg

2013-02-02.jpg

2013-09-30 00.58.34.jpg

2013-09-30 00.58.34.jpg

20141001_161034.jpg

20141001_161034.jpg

20141001_161441.jpg

20141001_161441.jpg

20141001_172046.jpg

20141001_172046.jpg