17.12.2019 முதல், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம், மற்றும் திரு அருட்பா பதிகங்கள் முற்றிலும் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. வாய்ப்புள்ள அன்பர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திரு கேதீஸ்வரன் நிறுவனர் கேட்டுக் கொள்கிறார்.
vlcsnap-2019-10-20-22h03m08s174.png
Write a comment