Srilanka Gnana Sabai Temple
17.12.2019 இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில் திருவாசகம் மற்றும் திரு அருட்பா பாராயணம் செய்யப்படுகிறது.
    கடந்த 17.12.2019 முதல் மேற்காணும் சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் மற்றும் திருவருட்பா ஆகியவற்றிலிருந்து பதிகங்கள், பாராயணம் செய்யப்படுகின்றன. சன்மார்க்க அன்பர்கள் பெருமளவில் பாராயண நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, திருமதி விஜயலக்‌ஷ்மி மற்றும் அவரது மைந்தன் திரு தயானந்தன் ஆகியோர் செய்கின்றனர்.
IMG-2ef23d3360367e4d1d7f8a2e777136b9-V.jpg

IMG-2ef23d3360367e4d1d7f8a2e777136b9-V.jpg

IMG-3e69af7fffffd1806176dd6a44da4487-V.jpg

IMG-3e69af7fffffd1806176dd6a44da4487-V.jpg

IMG-9e9080c7525a976d1242f88170e59fbb-V.jpg

IMG-9e9080c7525a976d1242f88170e59fbb-V.jpg

IMG-18a5a946762a7c249ab135c8061550f4-V.jpg

IMG-18a5a946762a7c249ab135c8061550f4-V.jpg

IMG-60b49083e1c66a8d96b755920b1c2e02-V.jpg

IMG-60b49083e1c66a8d96b755920b1c2e02-V.jpg

IMG-7881723c22a1c34f5bec8e739b8a4ce5-V.jpg

IMG-7881723c22a1c34f5bec8e739b8a4ce5-V.jpg