23.12.2019 அன்று மலேசிய நாட்டில் சுங்கப் பட்டானி சன்மார்க்க சங்கத்தில் இலங்கை சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்களின் சன்மார்க்க நெறி விளக்கும் சொற்பொழிவு நடைபெற்றது. திரளாக, இச் சொற்பொழிவினை, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வந்திருந்து கேட்டு இன்புற்றனர்.
IMG-57fbcf149b00869f346cec31c67b7787-V.jpg
IMG-377cd8f6da38777a7e229d427631a9b1-V.jpg
IMG-812a5876401a80fc9c3a2a2780c8cf86-V.jpg
IMG-6129e288966009e0459594b59c3e209a-V.jpg
Write a comment