இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில், சத்திய ஞான கோட்டம், கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பி வருகின்றது. திரு கேதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் வரும் 2020 தைப் பூச நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். வாய்ப்புள்ள அன்பர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-38aae9d6c8257b6e171b490c2eb67ed4-V.jpg
IMG-08ffad0e237661cbe72775e0d125a6db-V.jpg
IMG-9cbd6a5e09d15ad728ae72c89b5e0c98-V.jpg
IMG-81a763b74cca1046b2555ff76954dfed-V.jpg
IMG-82a7c277e4924746d0fe3dfd87c40ba5-V.jpg
IMG-c515688ba617115be47da4c2784a3335-V.jpg
Write a comment