Vallalar Groups
உயிர் அடக்கம் . திரு.துரை.சீனிவாசன். மேட்டுக்குப்பம் சன்மார்க்கம்.

திரு.துரை.சீனிவாசன். மேட்டுக்குப்பம்,(வடலூர்) அவர்கள் 1.9.2016. வியாழக்கிழமை இரவு உயிர் அடக்கம் ஆனார். நல்லடக்கம் நாளை நடைபெறுகின்றது.

தொடர்புகொள்ள :
திரு. சீனி.ஜோதி. இராமலிங்கம்.மூத்த மகன்.
Mkm Jothi Rama <969-894-0606>,
jothy ramalingam mkm <984-282-4944>,

About srinivasan ayya
http://vallalarspace.org/Ramanujam/c/V000018283B

இப்படிக்கு
K.P.Sethuraman
மேட்டுக்குப்பம்

Daeiou  Daeiou.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சீபுரத்தில் உள்ள வள்ளலார் ஞான சபையில் உரையாற்றுவதற்கு வருகை புரிந்த இவர், முதல் நாள் இரவில், சபையின் பொருளாளர் திரு வெங்கடேசன் வீட்டில் தங்கி இருந்தார். இரவு 10 மணிக்கு மேல், இவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்த எஸ்.பி.கோயில் சன்மார்க்க அன்பர்கள் ஐந்து பேர், இவரிடம் சன்மார்க்க விளக்கம், இரவு 1.00 மணி வரையில் கேட்டு விட்டுச் சென்றனர். பல இடங்களிலும், இவரது பேச்சால் கவரப்பட்டு, சன்மார்க்கத்துக்கு வந்தவர்கள், பலர். அந்த வகையில், சன்மார்க்க உலகம், ஒரு நல்ல மூத்த சன்மார்க்க அன்பரை இழ்ந்து தவிக்கின்றது.
Friday, September 2, 2016 at 06:22 am by Daeiou Daeiou.