அன்னதானத்திற்கென, அன்பர்கள், உதவி செய்து வருகின்றனர். அதனை ஏழை எளியோர், அனாதரவாக வாழும் பகுதிக்கே நேரில் சென்று, கடந்த் 42 நாட்களாக, இவ்வினியொகப் பணியினை செய்து வருபவர்கள், காஞ்சீபுரம் (1) திரு எஸ். கோகுல கிருஷ்ணன், (2) திரு வி.சிவகுமார் ஆகியோர்.
IMG-20200704-WA0032.jpg
Write a comment