Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
7.7.2020 காஞ்சீபுரம் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், அஷோக் நகர்..அன்னதானப்பணி செய்தல்.




அன்னதானத்திற்கென, அன்பர்கள், உதவி செய்து வருகின்றனர். அதனை ஏழை எளியோர், அனாதரவாக வாழும் பகுதிக்கே நேரில் சென்று, கடந்த் 42 நாட்களாக, இவ்வினியொகப் பணியினை செய்து வருபவர்கள், காஞ்சீபுரம் (1) திரு எஸ். கோகுல கிருஷ்ணன், (2) திரு வி.சிவகுமார் ஆகியோர்.
IMG-20200704-WA0032.jpg

IMG-20200704-WA0032.jpg