Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
11.10.2020 காஞ்சீபுரம் மாவட்டம் மானாபதி இருளர் குடியிருப்பில் வசிக்கும் வள்ளற் பெருமான்.
காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 25 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மானாபதி என்ற இருளர் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில், பல ஆண்டுகளாக, ஆறுமுகம் என்ற ஒரு பெரியவர் சென்று, அங்கு ஒரு அம்மாவை சமையலுக்கு ஏற்பாடு செய்து அரிசி மற்ற பொருட்கள் எல்லாம் கொண்டு சென்று, அங்கு வாழும் இருளர் குடும்பத்தினருக்கு பசியாற்றும் பணியினைச் செய்து வருகின்றார். அது பற்றிய புகைப்படம் வரப்பெற்றதும், இங்கு வெளியிடப்படும்.