மற்றவர்கள் சொன்னார்கள் -
வள்ளலார் செய்தார்!
மற்றவர்கள் போதித்தார்கள் -
வள்ளலார் சாதித்தார்!
மற்றவர்கள் ,
தன்னை வெளிப்படுத்தி
உண்மையை மறைத்தார்கள்!
வள்ளலார் உண்மையை வெளிப்படுத்தித்
தன்னை மறைத்தார்!
வள்ளலார் செய்தார்!
மற்றவர்கள் போதித்தார்கள் -
வள்ளலார் சாதித்தார்!
மற்றவர்கள் ,
தன்னை வெளிப்படுத்தி
உண்மையை மறைத்தார்கள்!
வள்ளலார் உண்மையை வெளிப்படுத்தித்
தன்னை மறைத்தார்!
2 Comments
வள்ளலார், 'என்னை வணங்காதே.என்னைப்போல் ஆகுக' - என்றார்.
நன்றி அய்யா!