கவிஞர். கங்கைமணிமாறன்
தைப் பூசம் சொற்பொழிவு
தைப்பூசத்தன்று
வடலூர்ப்பெருவெளியில்
மேட்டுக்குப்பம் மயிலாடுதுறை சங்கத்திலும்
எரவாஞ்சேரி மையம் சங்கத்திலும்
திருவண்ணாமலை பாபுசாது அவர்களின் சத்சங்கத்திலும்
முறையே காலை,பிற்பகல்,மாலை...என்று மூன்று வேளையும் பேசுகிறேன்.