கவிஞர். கங்கைமணிமாறன்
வள்ளலார் விருது
வரும்   ஏப்ரல் 23. ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை தமிழர் பாதுகாப்பு சங்கம் நடத்தும் சமூக சேவை செய்வோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் எளியேற்கு " வள்ளலார் விருது "தரப்படுவதாக அவ்வியக்க நிறுவனர் பொறிஞர்.பழனியப்பன் அறிவித்துள்ளார்.விழா பெசன்ட் அரங்கத்தில் நிகழவுள்ளது.


Daeiou  Daeiou.
Best Greetings ayya.
Monday, April 3, 2017 at 00:33 am by Daeiou Daeiou.