கவிஞர். கங்கைமணிமாறன்
சன்மார்க்கப் பட்டிமன்றம்
வரும் 26..ஆம் தேதி
சென்னை ராமாவரம் சன்மார்க்க
சங்கத்தில் பட்டிமன்றம்

தலைப்பு:" அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
அருளைப்பெறப் பெரிதும் தேவைப்படுவது...
சத்விசாரமா? பரோபகாரமா?"

நடுவர் : கவிஞர் கங்கைமணிமாறன்
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

பட்டிதொட்டி எங்கெங்கும் நம்சீர்மிகும் சுத்தசன்மார்க்கப்
பட்டிமன்றத்து நடுவராய் இருந்து தமிழ்பேசும்மனங்களிலே
ஜீவகாருண்யச் சிந்தனைகளைச் செதுக்கிவரும் சிற்பியே!
ஜீவனுள்ள செந்தமிழே! பசிக்கவேகாத்துளோம் நின்பந்திக்கு!

வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, May 9, 2017 at 15:38 pm by Durai Sathanan