வரும் 26..ஆம் தேதி
சென்னை ராமாவரம் சன்மார்க்க
சங்கத்தில் பட்டிமன்றம்
தலைப்பு:" அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
அருளைப்பெறப் பெரிதும் தேவைப்படுவது...
சத்விசாரமா? பரோபகாரமா?"
நடுவர் : கவிஞர் கங்கைமணிமாறன்
சென்னை ராமாவரம் சன்மார்க்க
சங்கத்தில் பட்டிமன்றம்
தலைப்பு:" அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
அருளைப்பெறப் பெரிதும் தேவைப்படுவது...
சத்விசாரமா? பரோபகாரமா?"
நடுவர் : கவிஞர் கங்கைமணிமாறன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
பட்டிதொட்டி எங்கெங்கும் நம்சீர்மிகும் சுத்தசன்மார்க்கப்
பட்டிமன்றத்து நடுவராய் இருந்து தமிழ்பேசும்மனங்களிலே
ஜீவகாருண்யச் சிந்தனைகளைச் செதுக்கிவரும் சிற்பியே!
ஜீவனுள்ள செந்தமிழே! பசிக்கவேகாத்துளோம் நின்பந்திக்கு!
வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...