கவிஞர். கங்கைமணிமாறன்
காவிரி புஷ்கர விழாவில் சன்மார்க்கப் பேருரை
144 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள மயிலாடுதுறை - காவிரி புஷ்கர விழாவில் செப்டம்பர் 14ஆம்தேதி மயிலாடுதுறை சரக சன்மார்க்கிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சன்மார்க்க மாநாடு நடைபெறவுள்ளது.
  அதில்,"அகவல் தரும் தகவல்" என்னும் தலைப்பில் எளியேன் பேசுகிறேன்.