கவிஞர். கங்கைமணிமாறன்
வேளச்சேரியில் பட்டிமண்டபம்
வரும் செப்டம்பர் 10..ல் வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஆண்டுவிழாவில் சன்மார்க்க எழுச்சிப் பட்டிமண்டபம்.
எளியேன் நடுவராய் அமர்ந்து பெருமான் பெருமைகளைப் பேசி மகிழ்கிறேன்.