SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தருமச்சாலை 151 வது ஆண்டு தொடக்க விழா.
தேனாம்பேட்டை சன்மார்க்க சந்தத்தில் வருகிற 11-6-2017ஞாயிறு காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை தருமச்சாலை 151 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். காலை 7 மணி அளவில் அகவல் பாராயணம் தொடங்கும். 9 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதல். உடனே பசியாற்றுவித்தல்.10 மணி அளவில் மாநில சன்மார்க்க சங்கத் தலைவர் திரு படப்பை பாலகிருஷ்ணன்  அவர்களும் திரு பா, பாபு அவர்களும் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.பகல் 1 2 மணி அளவில் அன்னதானம் பெரிய அளவில் நடைபெறும். பிற்பகல் 2 மணி தொடங்கி திருமதி,மொழி அரசி,திரு சம்பத்,திரு சிவ தக்ஷிணாமூர்த்தி அவர்கள்  திரு சரவணபவன் அவர்கள்  சொற்பொழிவிற்கு திரு தணிகாசலம் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இரவும் அன்னதானம் நடைபெறும் .ஏழை மக்களுக்கு சுமார் நூறு பேர்களுக்கு வேட்டியும் புடவையும் அளிக்கப்படுகிற.து.அனைவரும் வருக 
                                            வந்தனம்  சு. சந்துரு     து ணைத் தலைவர்