SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் பெற்ற முத்தேக சித்தி
மரணம் என்பது உடம்பை விட்டு உயிர் பிரிவதும் உடனே அந்த உடம்பை  தகனம் செய்வதோ அல்லது மண்ணில் புதைப்பதோ நடக்கும். ஆனால் மரணமிலாப் பெரு வாழ்வு வள்ளலார் பெற்றார்  என்றால் அவர் உடம்பை விட்டு உயிர் பிரியவில்லை என்பதுதானே உண்மை. அவர் உடம்பு என்ன ஆயிற்று. எல்லா சன்மார்க்க அன்பர்களும் தான் அறிந்த உண்மையை மறைக்காமல் இங்கே எழுதினால் ஆளுக்கு ஒன்றை சொல்லாமல் உண்மையான உண்மையை நாம் அறிந்துகொள்ள உதவுமே. அன்பர்கள் முன் வர வேண்டுகின்றேன் .
2 Comments
Muthukumaaraswamy Balasubramanian
அன்புள்ள சன்மார்கச் சகோதரர்களே உங்களது மேன்மையான கருத்துக்களைச் சொல்லுங்களேன். வந்தனம் முபா.
Sunday, December 23, 2018 at 10:22 am by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
WHEN WE WILL GET IT???????????
Thursday, December 27, 2018 at 13:14 pm by manohar kuppusamy