தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி ஆலயத்தில் 271 வது மாத வழிபாடு மற்றும் சொற்பொழிவு நிகழ உள்ளது. அன்பர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
நாள் : 05/03/2017
நேரம்: காலை 10 மணி
இடம்: அருட்பெருஞ்ஜோதி ஆலயம்,
பசு நகர், மாதாக்கோட்டை ரோடு.
தஞ்சாவூர்.
அனைவரும் வருக! அருள் நலம் பெருக!
Vallalar Trust Tanjur.jpg
கூட்ட அரங்கினைப் பார்ப்பதற்கே...அன்பர்கள்..அங்கு செல்ல வேண்டும். அதற்கும் மேல். சொற்பொழிவு..அன்பர் திரு ஆனந்த பாரதி..பெங்களூரிலிருந்து இதற்கென வருகை தருகின்றார். வாய்ப்புள்ள அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Monday, February 27, 2017 at 08:18 am
by Daeiou Daeiou.
Write a comment