மகாவீர் நிர்வாண் நாளை முன்னிட்டு, வருகின்ற அக்டோபர்19 (வியாழக்கிழமை) அன்று அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக்கூடங்களும் மூடப்படுகின்றன.
இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பனை, பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன
சன்மnர்க்க சங்கத்தினரும் இது பேn ல பெருமான் ஜோதி வடிவான தினத்தை ஒட்டி தமிழகத்தில் மிருக வதை தடை சட்டத்திற்க்கு முயற்ச்சிச்க வேண்டும் . வாழ்க வளர்க
2 Comments
Good Idea Sir!!..It seems whole month of October every year can be declared as meat free month!!
Tuesday, October 17, 2017 at 21:59 pm
by ram govi
நன்றி ஐயா அனைத்து முக்கியஸ்த்தர்களும் முயற்ச்சித்தால் இது நடக்கும். அரசு இதற்க்கு உடனடி அனுமதி வழங்கும் என்று நம்புகிறேன்
Wednesday, October 18, 2017 at 04:43 am
by ஸ்வாமி இராஜேந்திரன்
Write a comment