jothisiva
பேராசையினால் வரும் விளைவு
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயின நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஒர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
திருச்சிற்றம்பலம்
visit website: www.jothisiva.blogspot.in