Sathiyadeepam Sivaguru
வள்ளலார் கடிதங்கள் - திருஅருட்பா உரைநடைப் பகுதி ஒலி நூலில் இருந்து

வள்ளலார் கடிதங்கள் - திருஅருட்பா உரைநடைப் பகுதி ஒலி நூலில் இருந்து
Produced by sanmarkkam.Com

திருஅருட்பிரகாச வள்ளலார் அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்பொழுது அவர் நம் அருகில் அமர்ந்து பேசுவது போலவே இருக்கும். மனம் அடங்கி நல்லுணர்வு மேலோங்கும். ஏதாவது சங்கடத்திலிருக்கும்பொழுது அவர் கடிதங்களைப் படித்தால் அதில் ஒரு கடிதம் நம் சங்கடம் நீங்க நல்ல உபதேசமாக இருக்கும். ஒவ்வொரு கடிதத்திலும் பெருமானாரின் கருணை உணர்வைக் காண முடியும்.

அத்தகைய சிறப்புமிக்க கடிதங்களைக் கேட்பொலியாக வெளிவர உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.

அன்புடன்
சிவகுரு




2 Comments
Anandha Barathi
Thanks Sivaguru Ayya, the video presentation very useful and easy way to share and lessons

Great effort, thanks again
Wednesday, September 20, 2017 at 06:45 am by Anandha Barathi
Sathiyadeepam Sivaguru Vadalur
Thank you
Wednesday, September 20, 2017 at 08:01 am by Sathiyadeepam Sivaguru Vadalur