balamurugan
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா கச்சேரி.நடைபெறல்.
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, சென்னை,
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம், கோவை மாவட்டம்,
பேரூர் ஆதீனம், பேரூர், கோவை

இணைந்து வழங்கும்

18ஆம் ஆண்டு சித்திரா பெளர்ணமி திருவருட்பா இசை விழா.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நிகழ்ச்சி நிரல்.

(2ம் பகுதி..தொடர்ச்சி)

சிறப்பு விருந்தினர்.

தயவுத் திரு டாக்டர் சி.சுப்ரமணியம் அவர்கள்,
முன்னாள் துணை வேந்தர் தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

குறுந்தகடு வெளியீடு.

முனைவர் சண்முக செல்வ கணபதி அவர்கள் விளக்க உரையுடன்

திருபுவனம் ஜி.ஆத்மநாதன் அவர்கள் பாடிய திரு அருட்பா பாடல்கள்

குறுந்தகடை தனது பொற்கரங்களால் வெளியிடுபவர்.

தயவுத் திரு டாக்டர் வை. பழனிச்சாமி, ஐ.ஏ,எஸ் (ஓய்வு) அவர்கள்,
முன்னாள் தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசு.

தனது பொற்கரங்களால் முதல் குறுந்தகடை பெற்றுக் கொள்பவர்.

தயவுத் திரு வி.எஸ்.ராம்தாஸ் அவர்கள்,
தலைவர் மாவட்ட சன்மார்க்க சங்கம், கோவை.

வாழ்த்துரை.

கவிமுகில் தயவுத் திரு நா.கோபாலகிருஷ்ணன் அவர்கள்,

சிறப்புரை

அறவாழி தயவுத் திரு இராமசாமி அவர்கள்,
முன்னாள் தலைமை ஆசிரியர், கோவை.

வரவேற்புரை

திருபுர்வனம் ஜி. ஆத்மநாதன் அவர்கள்,
நிறுவனர், அறங்காவலர் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, சென்னை.

நன்றியுரை
தயவுத் திரு ஏ.எஸ். மதியழகன் அவர்கள்,
செயலாளர், இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம், கோவை மாவட்டம்.

தொகுப்புரை

பேராசிரியர் முனைவர் தயவுத் திரு ஜி. சந்திரமோகன் அவர்கள்,
முன்னாள் முதல்வர், ஜெய்ராம் கலை அறிவியல் கலைக் கல்லூரி, கரூர்.

1.00...முதல் 2.00 மணி வரை உணவு இடைவேளை.

பகுதி 3...தனியே காண்க.


IMG_20160904_072419.jpg

IMG_20160904_072419.jpg