Kurinijapdi Thiruvalluvar Arts and Science students planted 25 trees in Peruveli.
50 young trees have been donated to Vallalar Dheiva Nilayam.
அனைவருக்கும் வணக்கம் ,
மிக சிறப்பாக இன்று நமது குருவின் பூமியை பசுமை நிறைந்த பூமியாக மாற்ற, திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக மரம் வைத்தார்கள் .அக்கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும் ,முனைவர் ,பாலு அவர்களுக்கும் நன்றி மேலும் மிக சிறப்பாக என்னுடன் பணியாற்றிய வெங்கடேஷ்,ராஜீவ் காந்தி ,வேல்முருகன் அப்பா ,மற்றும் பாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரும் நன்றி இந்த முறை தான் எனக்கு மனம் நிறைவடைந்து .இப்போது வடலூரில் மழை .மாணவர்கள் மரம் வைத்து நமது குருவுக்கு மிகவும் பிடித்துள்ளது .என்பதை உணர்கிறேன்
இந்த சிறப்பான நிகழ்வுக்கு குறள்மலை ரவிக்குமார் கலந்துகொண்டு,மரம் வைத்து மாணவர்களுக்கு சிறப்புரையும் வழங்கினார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்
Prof Manjula, Balakrishnan Ayya, Velmurugan Ayya, Venkatesh and Rajeev Gandhi!!
50 young trees have been donated to Vallalar Dheiva Nilayam.
அனைவருக்கும் வணக்கம் ,
மிக சிறப்பாக இன்று நமது குருவின் பூமியை பசுமை நிறைந்த பூமியாக மாற்ற, திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக மரம் வைத்தார்கள் .அக்கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும் ,முனைவர் ,பாலு அவர்களுக்கும் நன்றி மேலும் மிக சிறப்பாக என்னுடன் பணியாற்றிய வெங்கடேஷ்,ராஜீவ் காந்தி ,வேல்முருகன் அப்பா ,மற்றும் பாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரும் நன்றி இந்த முறை தான் எனக்கு மனம் நிறைவடைந்து .இப்போது வடலூரில் மழை .மாணவர்கள் மரம் வைத்து நமது குருவுக்கு மிகவும் பிடித்துள்ளது .என்பதை உணர்கிறேன்
இந்த சிறப்பான நிகழ்வுக்கு குறள்மலை ரவிக்குமார் கலந்துகொண்டு,மரம் வைத்து மாணவர்களுக்கு சிறப்புரையும் வழங்கினார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்
Prof Manjula, Balakrishnan Ayya, Velmurugan Ayya, Venkatesh and Rajeev Gandhi!!
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
சிறப்பான பணி. இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆசிகள் உண்டு.
Wednesday, July 18, 2018 at 12:24 pm
by Daeiou Daeiou.
Write a comment