Sathiyadeepam Sivaguru
திருஅருட்பிரகாச வள்ளலாரின் அற்புதங்கள்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக
நல்லோர் நினைத்த நலம் பெறுக
நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து

நான்கு வயது குழந்தை சிவ.ஜீவகாருண்யா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் நமது வள்ளற்பெருமானாரின் அற்புதங்களைப் பூசந்தோறும் பேசி வருகிறார். UKG படிக்கும் இந்தக் குழந்தையை ஆசீர்வதித்து வாழ்த்துங்கள். நன்றி




2 Comments
Thenmozhi Tamilcholai
பாப்பாவின் மழைலையில் மயங்கினேன். எல்லாம் வல்ல வள்ளலாரின் துணை கொண்டு அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அருளோடு சாகா வரம் பெற்று இந்தச் செல்லம் பலப்பல சாதனைகள் செய்து சாதனைச் செல்வியாக திகழ வாழ்த்தி மகிழ்கிறேன். 👍🌷🌹🌺
Friday, February 22, 2019 at 16:37 pm by Thenmozhi Tamilcholai
Sathiyadeepam Sivaguru
மிக்க நன்றி
Sunday, February 24, 2019 at 09:38 am by Sathiyadeepam Sivaguru