SOULMATE S
ஏழு அதிசயங்கள் பெறிதல்ல - கலியுகத்து அறிவிலிகளே!
கலியுகத்து மக்கள், இவ்வுலகில் ஏழு அதிசயம்தான் உள்ளது என்பார்கள். ஏனென்றால், அவர்கள்
கடவுளின் நிலை இன்னதென்று அறியாத அறிவிலிகள்! 
கடவுளின் ஓயாத சக்கி எத்தனை பெரியதென்று உணராத அஞ்ஞானிகள்! .
 
தயவுசெய்து சமயமத புத்தகங்களை மூடி எறிந்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி அகவலை படியுங்கள், ஞானமுன்டாகும், கடவுளின் ஆற்றல் அளவிற்கும், அளக்கும் ஆன்ம அறிவிற்கும், பல பல கோடி பங்கு அப்பாற்பட்டது என்று புரியும்.



இருவணுமோதி ஆனதொரு பிரபஞ்சம்!!! 

அணுக்களைப்பெருக்கி அண்டமாக்குபவர்
அணுவகண்டமாய் விரியும் இயல்பை வடிவமைத்தவர், 
அணுவுக்குள்ளே இயக்கம் நடத்துபவர்,
அணுவைப் பிளந்தாலதில் பேரொளியாய் தோன்றுபவர்,
அணுக்கூட்டமதாய் இணைந்திறுகி பல்வேறு கனிமங்களாய் கிடப்பவர்,
அணுவெனும் ஆன்மாவுக்குள்ளே அமர்ந்து அருள்புரியும் ஏகனவர் 
அணுபுகா இடமதிலும் ஆட்சிசெயும் பிரபஞ்சத்தின் தனிப்பதியவர், 
அணுவாய்க்கிடந்த அனாதி ஆன்மாக்களுக்கும் அருளொளி இன்பத்தை அடைவிக்கும் ஓர் அருட்பெருஞ்ஜோதியவர்!!!