Vallalar Universal Mission Trust   ramnad......
அருள் விளக்க மாலை
வன்புடையார் கொலை கண்டு புலை உண்பார் 
சிறிதும் மரபினர் அன்று
ஆதலினால் வகுத்த அவர் அளவில் அன்புடைய
என் மக்னே
பசி தவிர்த்தல் புரிக
அன்றி அருட் செயல் ஒன்றும் செயத் துணியேல்
என்றே இன்புற என் தனக்கு இசைத்த என் குருவே

கொடியவரே கொலை புரிந்து புலை நுகர்வா
எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற
போது படியில் அதைப் பார்த்து உகவேல்
அவர் வருத்தம் , துன்பம், பயம் தீர்த்து விடுக
எனப் பரிந்து உரைத்த குருவே.

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்
காட்சிகளும் , காட்சி தரு கடவுளரும்
எல்லாம் பிள்ளை விளையாட்டு என
நன்கு அறிவித்து இங்கு எனையே 
பிள்ளை எனக்கொண்டு 
பிள்ளைப் பெயரிட்ட் பதியே/// வள்ளலார்
 v u m t

balaji h
ayya muthal irandu padalkalukkum ulla vetrumaiyai purindukolla mudiyavillai. Vilakkam kidaikka petral nandru.
Tuesday, November 19, 2019 at 07:33 am by balaji h