Vallalar Universal Mission Trust   ramnad......
கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்


இன்றை நாள் மடாதிபதிகளுல் சிலர் பட்டுடுத்தி தங்கப் பணீ பல பூண்டு அழகிய பல்லக்கிலே பவனி வரக் காண்கின்றொம்   அந்தத் துறவிகளுக்கும் இராமலிங்க அடிகளாருக்கும் நெடுந்தூரம் அடிகளாற் வெள்ளாடையால் தம் திரு மேனி முழுவதையும் மறைத்து கைகளைக்  கட்டிய வண்ணம் காட்சியளிக்கிறாரே, அதன் காரண மென்ன..
கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யெலாம் ஐயகோ மறைத்தேன் '
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால்