சிவகாசியைச் சேர்ந்த அன்பர் திரு வேம்பார் பாலசுப்பிரமணியன் அவர்கள், ரூ.10/- என்ற விலையில், பெரிய எழுத்துக்களில், பதம் பிரித்து, அச்சிட்டு, அருட்பெருஞ்ஜோதி அகவலைத் தற்போது வெளியிட்டுள்ளார். பிரதி வேண்டுவோர், 200 புத்தகங்களுக்கு தொகை செலுத்தி, அந்த விபரங்களை அவருக்குத் தெரிவித்தால், அவர், தேவைப்படுவோரின் ஊரிலுள்ள லாரி சர்வீஸ் மூலம், அகவல் புத்தக பண்டிலை அனுப்பி வைக்கின்றார். தேவைப் படுவோர் அல்லது சன்மார்க்க சங்கங்கள் குறைந்த பட்சம் 200 புத்தகங்கங்களுக்குரிய தொகையிலைச் செலுத்தி, அவருக்கு தொகை செலுத்திய விபரக் குறிப்புகளை அனுப்பினால், இதனைப் பெறலாம்.
20150325_085241.jpg
Write a comment