DAEIOU - தயவு
வடலூரில் வள்ளலார் அரசு கிளை நூலகம் (பார்வதிபுரம்) துவங்கப்பட்டுள்ளது.
    கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், வடலூரில், நெய்வேலி செல்லும் ரோடில், வள்ளலார் பெயரில்...வள்ளலார் அரசு கிளை நூலகம் துவங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த கிளை நூலகத்தினைத் திறந்து வைத்துள்ளனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg