DAEIOU - தயவு
8.10.2022 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் 24ஆன் ஆண்டின் துவக்க விழா.
நாள் 8.10.2022 சனிக்கிழமை 
இடம்..சுத்த சன்மார்க்க சபை, திருப்பாச்சேத்தி, சிவகங்கை மாவட்டம்.

நிக்ழ்ச்சி நிரல்..

காலை 5.30 மணி..ஒளி விளக்கேற்றுதல்..உயர்திரு உ.சிதம்பரம் அவர்கள்.
தலைமை..திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள்.
வரவேற்பு..திரு ம.சந்திரசேகர் அவர்கள், தலைவர் சன்மார்க்க சங்கம்.
முன்னிலை..திரு லெ.செல்வநாயகம் கெளரவத்தலைவர்
                     திரு நீ. காமாட்சி, துணைத் தலைவர்
                     திரு ந்.தயாபரன், செயலாளர்.
                     திரு க.முருகன், பொருளாளர்.

திருவடிப்புகழ்ச்சி, அகவல் முற்றோதல்
துவக்கி வைப்பவர் திரு நீ.கிருந்ஹ்ணன், நிதி நிர்வாகஸ்தர் மற்றும் பங்கு கொள்வோர்.
காலை 7.30 மணி..ஜோதி வழிபாடு
காலை 8.00 மணி .. காலைச் சிற்றுண்டி
9.00 ..மணி.. அருளுரை..சச்சிதானந்த சுவாமிகள்,
                            கோட்டையூர் ராஜூ அவர்கள்.
9.30 மணி கொடி ஏற்றுதல்..அரு இராமலிங்கம்.
10.00 மணி .. குருநாதர், தலைக்கலானந்தர் அவர்கள் நினைவு பீடம் முன் குரு வணக்கம்.
முன்னிலை...சிவ தனபாலன்,  மு.க.செல்வம் அவர்கள் குடும்பத்தினர்.
காலை 11.00 மணி சபா நிலையத்தில் சிறப்புரை.
       வெ.சொக்கலிங்கம், மேலூர்
        தே.செல்வ பழனி, அவர்கள்
        நீ.கிருஷ்ணன் அவர்கள்
        இரா.இராமகிருஷ்ணன்
        ஏ.இராமானுஜம்,

நன்றியுரை...தே.செல்வபழனி..சபை நிர்வாகி சன்மார்க்க சங்கம்.

மதியம் 12.00 மணி..உணவு வழங்கல்..
             துவக்கி வைப்பவர்...ஜெ.உத்தாண்டி, பொது மேலாளர், சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை.

மாலை 6.00 மணி..புதுகை மாவட்டம்...மழையூர் சதாசிவம் அவர்களின் சீடர் வானக் கண்காடு

காசிநாதன் குழுவினரின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெறும்.

அனைவரும் வந்து இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.




20150325_085241.jpg

20150325_085241.jpg