Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.7.2022 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதாந்திர பூச நாள் வழிபாடு நடைபெறல்.
நாள் 3.7.2022 ஞாயிறு.
இடம்..திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்.
நேரம்..காலை 8.30 மணி.

திரு அருட்பா அகவல் பாராயணம், தயவு பாக்கள் பாராயணம் முதலானவை நடைபெறும்.

மதியம் அன்னதானம் நடைபெறும்.

அன்பர்கள், திரளாக வந்து கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg

20150520_154927.jpg