“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “
இது புரிய வேண்டுமெனில் ??
வள்ளல் பெருமான் :
“ இக்கரை கடந்திடில் அக்கரை - இருப்பது சிதம்பரச் சர்க்கரை “
என்ற வரிகள் நினைவுக்கும் பொருளும் விளங்கணும்
கோடியக்கரை – நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை
தனுஷ்கோடி – அழிந்து போன கடற்கரை நகரம் – இந்தியாவின் கடை முனை
ஆகையால் கோடி = முனை
முனையில் விளங்கு கரை தான் கோடியக்கரை ஆகும்
இது புறம்
அகத்தில் , அது உச்சி விளங்கும் சுழிமுனை ஆம்
அது தான் மனிதர் எல்லாரும் அடைய வேண்டிய கரை
அது அடைந்திடில் நாம் இறவா நிலை அடைவோம்
நம் முன்னோர் அகத்தில் விளங்குவதை ஊராக காட்டி உள்ளனர் – நாம் தான் புரிந்து கொள்ளவிலை
வெங்கடேஷ்
IMG-20210225-WA0004.jpg
Write a comment