அகத்தே கறுத்துப் புறத்து வெளு
திருந்த உலகர் அனைவரையுஞ்
சகத்தே திருத்திச் சன்மார்க்கச்
சங்கத்தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திடுதற் கென்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே.
... வள்ளலார்....
அடிகளாரும் சித்தியடைந்து 200 ஆண்டுகள் ஆக போகின்றது .... இன்னும் அகத்தே கறுத்து ,,,புறத்தே வெளுத்திருக்கிறார்கள். திருந்திச் சன்மார்க்கநெறிக்கு வராமல்...
திருந்த உலகர் அனைவரையுஞ்
சகத்தே திருத்திச் சன்மார்க்கச்
சங்கத்தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திடுதற் கென்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே.
... வள்ளலார்....
அடிகளாரும் சித்தியடைந்து 200 ஆண்டுகள் ஆக போகின்றது .... இன்னும் அகத்தே கறுத்து ,,,புறத்தே வெளுத்திருக்கிறார்கள். திருந்திச் சன்மார்க்கநெறிக்கு வராமல்...
Write a comment