Anandha Barathi
திருஅருட்பா வரலாறு - மூலமும்-உரையும் - தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது - Thiru Arutpa Varalaru
அன்புடையீர் வணக்கம்,

"திருஅருட்பா வரலாறு" - இதனை திருவருட்பாவிற்கு பாயிரமாக கொள்ளுதலும் கூடும்".

இதைப் பற்றி சீனி.சட்டையப்பர் அய்யா தெரிவித்த கருத்தை கீழே காண்க.

"திருஅருட்பா வரலாறு" -சன்மார்க்க சங்க சாதுக்களின் வேண்டுகோளின் படி வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு "திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின் ஒப்புதலின் படி திருவருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "

இந்த 67 (63+4) செய்யுள்கள் உள்ளன அதற்கு திரு சீனி.சட்டையப்பர் அய்யா அவர்கள் உரை எழுதி உள்ளார்கள்.

மூல நுலினையும் அதற்கு சட்டையப்பர் அய்யா அவர்கள் எழுதிய உரையையும்  இங்கு வெளியிடுகின்றோம்.

அன்பர்கள் படித்து அருள் நலம் பெருக !
First_Page.JPG

First_Page.JPG

Download:

2 Comments
Anandha Barathi
"திருஅருட்பா வரலாறு" - மூல நுலினையும் உரையையும் இங்கு (PDF File) வெளியிடுகின்றோம்.

அன்பர்கள் படித்து அருள் நலம் பெருக !
Wednesday, September 11, 2013 at 07:36 am by Anandha Barathi
Anandha Barathi
Dear Indranx Avataram,

Now you can download the ThiruArutpaa Varalaru PDF in our Vallalarspace.
Thanks.
Monday, September 16, 2013 at 10:00 am by Anandha Barathi