அன்புடையீர் வணக்கம்,
"திருஅருட்பா வரலாறு" - இதனை திருவருட்பாவிற்கு பாயிரமாக கொள்ளுதலும் கூடும்".
இதைப் பற்றி சீனி.சட்டையப்பர் அய்யா தெரிவித்த கருத்தை கீழே காண்க.
"திருஅருட்பா வரலாறு" -சன்மார்க்க சங்க சாதுக்களின் வேண்டுகோளின் படி வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு "திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின் ஒப்புதலின் படி திருவருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
இந்த 67 (63+4) செய்யுள்கள் உள்ளன அதற்கு திரு சீனி.சட்டையப்பர் அய்யா அவர்கள் உரை எழுதி உள்ளார்கள்.
மூல நுலினையும் அதற்கு சட்டையப்பர் அய்யா அவர்கள் எழுதிய உரையையும் இங்கு வெளியிடுகின்றோம்.
அன்பர்கள் படித்து அருள் நலம் பெருக !
First_Page.JPG
Download:
2 Comments
அன்பர்கள் படித்து அருள் நலம் பெருக !
Now you can download the ThiruArutpaa Varalaru PDF in our Vallalarspace.
Thanks.