வடலூரில் வாழ்ந்த வள்ளல் பெருமானின் வழி வழி மாணாக்கர்களில் ஒருவராகிய திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்டது இந்த வள்ளலார் சரித்திரம் என்னும் அற்புத நூல்.
மேல்மலையனூர் சன்மார்க்க சங்க ஆண்டு 2009 விழாவில் அன்பர்களுக்கு வழங்கப்பட்ட சிறிய நூல் இது.
வள்ளலார் பெருமானைக் குறித்து இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல செய்திகளை அய்யா அவர்கள் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளார்கள்.
பதிவிறக்கம் செய்து, படித்து பயன் பெருக.
தலைப்பு : வள்ளலார் சரித்திரம்
நூலின் சிறப்பு:
1. வள்ளல் பெருமானின் வரலாற்றை எளிமையாக கூறுதல்.
2. கேள்வி பதில் வடிவம்.
3. 5 நிமிடத்தில் முழு நூலையும் படித்திவிட முடியும்.
4. இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல வரலாற்று செய்திகளை கொண்டது.
5. கையடக்க நூல் வடிவம்.
6. சிறியோர் முதல் பெரியோர் வரை எளிமையாக புரிந்துகொள்ள இயலும்.
நன்றி.
Vallalar History - Seeni Sattaiyappar.JPG