பேருபதேச பின்னணி:
வணக்கம்,
வள்ளல் பெருமான் அருளாட்சி ஏற்றதற்கு அடையாளமாகச் சித்திவளாகத்தில் கட்டியதே சன்மார்க்க கொடி.
அந்த அருளாட்சியின் கோட்பாடுகளை பிரகடனப் படுத்தியதே மேட்டுகுப்பத்தின் பேருபதேசம்.
அதைக் கேட்டு எழுதியவர்கள் சரிவர எழுதாமல் சில இடைஞ்சல்களுடன் எழுதியுள்ளனர்.
அதுபற்றிய விசாரணை தான் சிற்றேடு.
அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!
பேருபதேசப் பின்னணி.JPG
Download:
Write a comment