அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அகவல்/அட்டகம் உரை புலவர். சீனி. சட்டையப்பர்
வணக்கம்,
அருட்பாவிற்கு நெற்றிக்கண் போன்று விளங்குவது அகவல், இது வள்ளல் பெருமானின் அனுபவ முடிவாய் விளங்குவது ஆகும், இது மிகவும் எளிமையாக அமைந்துள்ளது, இப்பெரும் பாடலுக்கு அதுபோலவே உரையும் அமைவதே சிறப்பு. எனவே அப்பொருளை எல்லோரும் எளிதில் அறிந்து ஓத, புலவர். சீனி. சட்டையப்பர் அவர்கள் ஓர் இனிய எளிய உரை அருளியுள்ளார்கள், அண்ணார் வள்ளலாரின் நேரடி மாணவரான காரணப்பட்டு கந்தசாமி அய்யாவிடம் பயின்ற பொறையாறு சிதம்பர சுவாமிகளிடம் முறையாகப் பாடங்கேட்டவர். அவர் பலகாலம் பயின்ற அனுபவத்தின் வெளிப்பாடாய் இந்த உரை அமைந்துள்ளது.
அவ்வுரையின் PDF Book வடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது, அன்பர்கள் இதைப் படித்தும், மற்றவர்களுடன் பகிர்ந்தும் பயன் பெறுக!
Arutperujothi agaval _ Seeni Sattaiyappar.JPG
Write a comment