பிரதி மாதந்தோறும் திண்டுக்கல் நாகல் நகரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.கே. திருமண மண்டபத்தில், சன்மார்க்க வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று, 5.12.2017 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணி அளவில், இந்த வழிபாடு அங்கு நடைபெற உள்ளது. அன்பர்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2017-09-08-19h55m04s590.png
Write a comment